Author - Jeeva

பால மந்திரால் என்னுள் மாற்றம் என்னால் மாற்றம்

என் பெயர் ஜீவா, நான் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பூர் என்னும் சிறிய கிராமத்தில் வசித்து வருகிறேன் நான் வெளி உலக அனுபவமே இல்லாமல் வீட்டிற்குள்ளேயே என் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தேன் இந்த சூழலில் பால மந்தர் அறக்கட்டளையிலிருந்து  அங்கன்வாடியில் பணிபுரியும் வாய்ப்பு என்னை தேடி வந்தது முதலில் இந்த வேலையில் சேர்வதற்கு எனக்கு பல்வேறு தடைகள் இருந்தது என் கணவரின் ஒத்துழைப்பாலும் என்னுடைய விடாமுயற்சியாலும் நான் இந்த வேலையில் சேர்ந்தேன் ஆரம்பத்தில் இந்த வேலையை பற்றிய...

BALAMANDIR BLOG