குழந்தை வளர்ச்சி பற்றிய எனது புரிதலின் மேம்பாடு
குழந்தை வளர்ப்பில் இவ்வளவு சிறப்புகளும் முக்கியமான விஷயங்களும் உள்ளன என்பதை நான் உணர்ந்தது பால மந்திர் வந்த பிறகுதான். குழந்தை பேணுதலை விளையாட்டாகக் கற்றுக்கொள்ள வந்த நான், “விளையாட்டின் மூலம் கற்றல்” என்ற புத்தகத்தின் மூலம் அதை மிகவும் ஆழமாகப் புரிந்து கொண்டேன். குழந்தை வளர்ப்பு என்பது பெண்களுக்கு மட்டுமே உரிய பொறுப்பு என்ற எண்ணம் பலரிடத்தில் இருக்கும் நிலையில், ஆண்களுக்கும் அதில் சம பங்கு உண்டு என்ற மனப்பான்மையை நான் உறுதியாக ஏற்றுக்கொண்டுள்ளேன். “காக்கைக்கு தன் குஞ்சு...

