Madhuvan Garden – “கற்களிலிருந்து கற்றலும், கற்றலில் இருந்து நாளைய வாழ்வாதாரமும்” – ஒரு சிறப்பு ஆசிரியையின் அனுபவம்
சிறப்புக் குழந்தைகளுக்கான pre-vocational பயிற்சியாக உருவான Madhuvan Garden, ஜெயா கிருஷ்ணஸ்வாமி மேடம் அவர்களின் வழிகாட்டுதலில் தொடங்கிய ஒரு சிறிய கனவு. தொடக்கத்தில் அந்த இடம் முழுவதும் கற்களும் அடர்ந்த புல்களும் நிறைந்திருந்தது. “இங்க செடி வளருமா?” என்ற சந்தேகம் பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இருந்தது. ஆனால் பெற்றோர், ஆசிரியர்கள், குழந்தைகள் அனைவரும் சேர்ந்து தினமும் அந்த இடத்தை சுத்தம் செய்து முதல் செடிகளை நட்டனர் – ரணகள்ளி, மஞ்சள், கற்பூரவல்லி, துளசி, கீழாநெல்லி போன்றவை அந்த சிறிய முயற்சி இன்று...

